Fri. May 17th, 2024

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா என்று எவரும் பீதியடைய அவசியமில்லை.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா என்று எவரும் பீதியடைய அவசியமில்லை என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம்.

இவ்வாறு இன்று (15/5) யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குணமடைந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போதும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட ஐவரையும் சுய தனிமையில் இருக்க அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்