யாழில் பனைமரத்தின் கீழ் குவியும் குடிமக்கள்
தற்பொழுது உள்ள ஊரடங்கால் நாட்டின் pala பகுதிகளிலும் குடிமகன்களின் பாடு பெரிய திண்டாட்டமாக மாறியுள்ளது. சாராய கடைகள் திறக்க முடியாமல் உள்ளதாலும் கள்ளு எடுக்க முடியாமல் உள்ளதாலும், இளைஞர்கள் மற்றும் குடிமகன்கள் கள்ளெடுக்கும் இடங்களில் குவிந்தவண்ணமுள்ளார்கள். யாழில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தற்போது, தென்னை மற்றும் பனை மரத்தின் கீழ் தான் தவம் இருக்கிறார்கள். உடன் கள்ளு குடிக்க. இதுக்கு தற்போது யாழில் பெரிய டிமான்ட். ஒரு பானை இறக்குவதும் போதும். இறக்க முன்னரே பாதி வழியில் வைத்து பறிப்பவர்கள் ஒருபுறம். கள்ளு இறக்கும் நபர் தற்போது தெய்வமாக மாறி உள்ளார்…