மோட்டார் சைக்கிள் பேருந்து விபத்து, இருவர் காயம்
நேற்று மாலை நாலு மணி அளவில் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற 750 இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து புறாபொறுக்கி ஆலடியில் அதே பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பருத்தித்துறை டிப்போ உரிய பஸ்ஸும் அதன் ஓட்டுனரும் நெல்லியடி போக்குவரத்து போலீசாரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளது