Tue. May 14th, 2024

மேலும் 18 பேர் கொரோனா தொற்று 523 ஆக அதிகரிப்பு.

அதிகாலை கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்ததுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.  இதனால் இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்ததுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்