Fri. May 17th, 2024

முள்ளிவாய்கால் நினைவேந்தலுக்கு அனுமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தடை செய்ய கோரி பொலிஸார் யாாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் யாழ் நீதிவான் விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், தனிமைப்படுத்தலை உத்தரவுகளை பேணி நினைவேந்தலை அனுஷ்டிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்