முல்லை நீராவிப்பிட்டிப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
முல்லை நீராவிப்பிட்டிப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 16ம் தேதி குடும்பத்தகராறு காரணமாக கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்