Tue. May 21st, 2024

முல்லைதீவில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் நேற்று (19/3) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ரி-56 துப்பாக்கி ரவை ஒன்றும் குண்டுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்