முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனின் அலுவகத்திற்கு முன்னால் ஆட்லறி எறிகணைகள்
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அலுவகத்திற்கு முன்னால் ஆட்லறி எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்காக சாவகச்சேரி புளியடிப் பகுதியில் ஏ9 வீதியில்
நிலத்தை தோண்டிய போது 14/1/2020 செவ்வாய்க்கிழமை முற்பகல் இவ் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு உடனடியாக அவ்விடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது