தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க ஏறியவர் விழுந்து மரணம்
சரசாலை தெற்கு சரசாலையைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் வயது 46 என்பவர் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க மரத்தில் ஏறிய போது தென்னை மரத்திலிருந்து விழுந்தவர்
மரணமடைந்துள்ளார்
இந்த சம்பவம் சரசாலைப் பகுதியில் 14/1/2020 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது
சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது