Mon. May 20th, 2024

முத்தமிழ் சிறுவர் கழகத்தின் பொங்கல் விழா

முத்தமிழ் சிறுவர் கழகத்தின் பொங்கல் விழா கைதடி தெற்கு சனசமூக நிலைய மண்டபத்தில் 20/1/2020 திங்கட்கிழமை பிற்பகல் 2.55 மணிக்கு தெ.சுஜாங்கயன் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலக உளவளத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.பிரியா சிறப்பு விருந்தினர்களாக கைதடி தெற்கு கிராம அலுவலர் வி.நியூரிஷா கைதடி தெற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் க.கிருஷ்னரட்சகன் முன்பள்ளி ஆசிரியர் திருமதி ஜே.விஜயகுமார் கௌரவ விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.அனுராகரன் சமுர்த்தி உத்தியோகத்தர் சி.துசீபன் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இ.ஜானகி கைதடி மின்னொளி மாதர் சங்க தலைவி சி.குலமங்களம் இனிய விருந்தினராக க.துமிலன் சிறுவர் கழக அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்