Sun. May 19th, 2024

முக கவசம் அணியாதோர் நீதிமன்றுக்கு அழைப்பு

நெல்லியடி நகரப்பகுதியில் முகக் கவசம் இல்லாமலும் முகம் கவசம் சரியான முறையில் பயன்படுத்தாமல் வருகை தந்திருந்த பொதுமக்களை நெல்லியடி பொலிசார் கைது செய்திருந்தார்கள். நேற்றைய தினம் 29 ஆம் திகதி ஆறுபேரும் இன்று  ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள். ஐந்தாம் மாதம் 13ஆம் திகதி வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன் முன்னிலைப்படுத்த பட வருகை தருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்