Tue. May 14th, 2024

மிருசுவில் புனித நீக்கிலார் முன்பள்ளியின் கிறிஸ்து பிறப்பும் கலை விழாவும்

மிருசுவில் புனித நீக்கிலார் முன்பள்ளியின் கிறிஸ்து பிறப்பு விழாவும் கலை விழாவும் கடந்த  17/12/2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மிருசுவில் றோ க த க பாடசாலை மண்டபத்தில்
நடைபெற்றது.
புனித நீக்கிலார் முன்பள்ளியின் முகாமைத்துவக்குழு தலைவி திருமதி க.வானதி தலைமையில் நடைபெற்ற
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எக்ஸ்.டபிள்யூ ஜேம்ஸ் சிறப்பு விருந்தினராக மிருசுவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்  பாடசாலை அதிபர் க.சத்தியானந்தன் கௌரவ விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் இசைத்துறைத் தலைவர் டொக்கர் ஸ்ரீ.தர்ஷனன் ஓய்வு நிலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்