Wed. May 15th, 2024

பொலிகண்டியில் தனக்கு தானே தீமூட்டிய மாணவன்

29.04.2020.இன்று 2 மணி அளவில் பொலிகண்டி பகுதியில் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை செல்லும் 10 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவன் தந்தை வேலைக்கு சென்ற பிறகு மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டி உள்ளார்.  ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்