Wed. May 15th, 2024

கோரோனோ தொற்று எண்ணிக்கை 622 ஆக உயர்வு

இலங்கையில் புதிதாக 3 பேர் COVID-19 தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் , இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 622 ஐ எட்டியுள்ளது.

தற்பொழுது மருத்துவ கவனிப்பின் கீழ் உள்ள கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையை 481 ஆக உள்ளது என்றும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 134 கொரோனா வைரஸ் நோயாளிகள் முழுமையாக குணமடைந்த பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொடிய வைரஸ் காரணமாக இதுவரை 7 இறப்புகள் இடம்பெற்றதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்