பேஸ்புக் விருந்தில் போதைப்பொருளுடன் 60 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் கைது
போதைப்பொருள் பாவனை தொடர்பாக பன்னிப்பிட்டியில் நடந்த பேஸ்புக் விருந்தில் எழுபத்தேழு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்கள் தெரிவித்தார்.
இன்று (08) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது
இளைஞர்கள் கஞ்சா மற்றும் செயற்கை மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 60 ஆண்களும் 17 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள் .