பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்குள்ளும் இராணுவம்!
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாின் பணிப்பிற்கமைய சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிாிவை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.