பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையின் நன்கொடையாளர்கள் தினம் நாளை புதன்கிழமை
பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையின் நன்கொடையாளர்கள் தினம் நாளை இடம்பெறவுள்ளது. வைத்தியசாலைக்கு நிதி திரட்டும் நோக்கோடு வைத்தியசாலையின் முகாமைத்துவ நகுலு இதனை ஒழுங்கு செய்துள்ளது. நாளைய தினம் பல்வேறும் அமைப்புகள் பொது நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நிதிகள் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்படும். தனி நபர்களும் நன்கொடையளிக்க விரும்பின் நாளையத்தினம் இதனை மேற்கொள்ள முடியும்