Fri. May 17th, 2024

பருத்தித்துறை கொட்டடியில் குண்டு செயலிழக்கும் நடவடிக்கையில் பொலிஸார்

07.01.2021.இன்று பருத்தித்துறை கொட்டடி பகுதியில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் குண்டை அகற்றி செயலிழக்க செய்யும்  முயற்சியில் பருத்தித்துறை பொலிசார் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்