Thu. May 16th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரு சடலங்கள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று இருவர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருவருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகியதையடுத்து உறழினர்களிடம் சடலங்கள் இன்று  ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில்  கரவெட்டி மேற்கு கரவெட்டியைச் சேர்ந்த செல்லன் தங்கராசா ( வயது 70) என்பவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நெல்லியடி வடக்கு வதிரி பகுதியில்
சிவபுத்திரன் ( வயது 78) என்பவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்