பருத்தித்துறையில் வெற்றுகாணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள்
நேற்றிரவு பருத்தித்துறை கடற்கரைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலுள்ள காணியை துப்பரவு செய்யும் பொழுது இரண்டு குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டது. உடனடியாக பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது விசேட ராணுவத்தினர் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்