Fri. May 17th, 2024

பயணகட்டுப்பாடு நீக்கப்படுமா? நாளை முடிவு

நாடு முழுவதும் அமுல் படுத்தபட்டுவரும் பயணக் கட்டுப்பாடுகள் தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கோவிட் -19 பணிக்குழு நாளை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்து தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்து முடிவெடுக்கும் என்றார்.

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை (21) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்