நேற்று எந்தவிதமான புதிய கோரோனோ தொற்றும் பதிவாகவில்லை
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தகவல்களின் படி, நேற்று (20) நாட்டில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று தெரியவருகிறது
இதனிடையே நாட்டில் பதிவான மொத்த COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை 1,950 இருந்து வருகிறது
அவற்றில், தற்பொழுது 467 மட்டும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ கவனிப்பில் உள்ளனர் என்று தெரியவருகிறது .
நேற்றுவரை 1,472 பேர் கோரோனோ தொற்றில் இருந்து மீண்டுவந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது