Thu. May 16th, 2024

நெல்லியடியில் விபத்து, ஒருவர் படுகாயம்

15.01.2021.இன்று பிற்பகல் 5 மணியளவில் நெல்லியடி நகரப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக750 வீதியில் பருத்தித்துறை பக்கம் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணப் பக்கம் இருந்து சைக்கிளில் வந்த வரும் விபத்துக்கு உள்ளானதில் சைக்கிளில் வந்தவருக்கு தலையில் பாரிய காயங்களுடன் மேலதிகசிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையை நெல்லியடி போக்குவரத்து போலீசார் ஆரம்பித்துள்ளார்கள். மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்