நெல்லியடியில் அனுமதி இன்றி ஆட்டு இறைச்சி பங்கு போட்ட ஒருவர் கைது
13.06.2020 இன்று நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுகாதார உத்தியோகத்தர்களின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஆட்டு இறைச்சி பங்கு போட்டுக் கொண்டிருக்கும்போது நெல்லியடி பொலிசார் திடீரென புகுந்து ஒருவரை கைது செய்துள்ளார்கள். இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.