Fri. May 17th, 2024

நியாயமான விமர்சனத்துக்கு ஊடகங்களுக்கு இடமளிக்கப்படுமாம் , மீண்டும் முருங்கை மரமேறும்?

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தில் நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்
இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஊடக அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்

எந்தவொரு நியாயமான விமர்சனத்திற்கும் இடமளிக்கப்படும் என்றும் , அனைத்து ஊடக நிறுவனங்களும் நாட்டிற்கு பயனளிக்கும் விதத்திலும் மற்றும் அவர்களின் நாட்டுக்கான பொறுப்புகளை உணர்ந்தும் அதனை நிறைவேற்றும் வகையில் ஊடக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஊடக சேவை குறித்து வரையறை வழங்கியதையிட்டும் , கோத்தபாயவின் நியாயமான விமர்சனம் எந்த அளவுக்கு இருக்கும் என்றும் வந்திருந்த பலரும் முணமுணுத்ததாக தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்