Sun. May 19th, 2024

நாவற்குழி மகா வித்யாலயத்தின் 150 ஆவது  ஆண்டு நிறைவு விழா

நாவற்குழி மகா வித்யாலயத்தின் (நூற்று ஐம்பதாவது)  150 ஆவது  ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் நாள் நிகழ்வும் சாந்தகுமாரி பிரார்த்தனை மண்டப திறப்பு விழாவும்  19/12/2019 வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் சி.பவளகுமாரன் தலைமையில் பிரதான மண்டபத்தில்  நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகதென்மராட்சி கல்வி வலய வலயக்கல்வி பணிப்பாளர்
த கிருபாகரன் சிறப்பு விருந்தினர்களாக முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தின் ஆசிரியரும் கந்தையா கனகம்மா நிதியத்தின் குடும்ப உறுப்பினருமான ஆ.தீபன்திலீசன் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர்
க வாமதேவன் சாவகச்சேரி கோட்டக்கல்வி அதிகாரி வ.நடராசா
வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் அயற்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வில் சாந்தகுமாரி பிரார்த்தனை கூடம் கந்தையா கனகம்மா நிதிய அனுசரணையில் திரு திருமதி குகராஜா தயாபதி ஆகியோரல் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கந்தையா கனகம்மா நிதியத்தின் குடும்ப உறுப்பினர் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்