Tue. May 21st, 2024

நாளை சனிக்கிழமை மின் வெட்டு

நாளை சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி மன்னார் பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

யாழ் பிரதேசத்தில்
சி.எஸ்.என் . நாயன்மார்கட்டு , டீசல் மற்றும் மோட்டார் பொறியியல் பி.எல்.சி அரியாலை , நல்லூர் பிரதேச செயலக அலுவலகம் , கல்வி அமைச்சு , ஸ்டான்லி கல்லூரி , யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம் , SOS சிறுவர் கிராமம் , அரியலை , செட்டித் தெரு நல்லூர் , கனகரட்னம் , கிளிகடை சந்தி , மாம்பழம் சந்தி , முள்ளி , நாவலடி , நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதி சந்தி , நாயன்மார் வீதி , நாயன்மார்க்கட்டு செம்மணி வீதி , பருத்தித்துறை வீதி – நல்லூர் , பூம்புகார் , புங்கங்குளம் , சட்டநாதர் வீதி , கோயில் வீதி சங்கிலியன் வீதி சந்தி , திருமகள் வீதி , ஆடியபாதம் வீதி – நல்லூர் , கோப்பாய் – மானிப்பாய் வீதி , இராமலிங்கம் ஆடியபாதம் சந்தி ஆகிய இடங்களிலும் ,
கிளிநொச்சி பிரதேசத்தில் இளங்கோபுரம் , மாணிக்கபுரம் ஆகிய இடங்களிலும் ,
வவுனியா பிரதேசத்தில் குருக்களுர் மன்னார் வீதி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்