Tue. May 14th, 2024

நான்கு போலந்து சுற்றுலா பயணிகள் தொற்று நோய் மருத்துவமனையில்

காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (பி.ஐ.ஏ) வெளிநாட்டுக்குச் செல்வதற்காக வந்த நான்கு போலந்து சுற்றுலாப் பயணிகள் இன்று காலை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தொற்று நோய் மருத்துவமனையில் (ஐ.டி.எச்) அனுமதிக்கப்பட்டனர் என்று விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்