Fri. May 17th, 2024

நாடு திரும்பும் இலங்கையர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலை பெறத் தேவையில்லை

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலை பெறத் தேவையில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட விசேட அறிவித்தலின் படி வெளியுறவு அமைச்சின் அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்