தேசிய சேமிப்பு வங்கியின் பொன்விழா நிகழ்வு
தேசிய சேமிப்பு வங்கியின் 50 நிறைவு விழா நிகழ்வு இன்று (16) பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கி கிளையில் நடைபெற்றது.
பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கி கிளையின் முகாமையாளர் அப்புத்துரை கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக
பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி, சிறப்பு விருந்தினர்களாக தேசிய சேமிப்பு வங்கியின் ஓய்வு நிலை முகாமையாளர் மாணிக்கம் பரமானந்தம், பருத்தித்துறை தபாலதிக தபாலதிபர் அருளானந்தசோதி, சிவானந்தராஜா குருக்கள், வணபிதா டேவிட் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.