தேசிய கபடியில் யாழ் மாவட்ட 9 நடுவர்கள் கடமையில்
33 வது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய கபடி போட்டி இன்று கிளிநொச்சியில் 20.11.2021 நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் யாழ்மாவட்ட கபடி சங்கத்திலிருந்து
பா.முகுந்தன்.
கு.முகுந்தன்
மு.பிறேம்குமார்
சி.முரளிதரன்
ப.சுரேஷ்
சி.நிசாந்தன்
யோ.கலைச்செல்வன்
சி.சுதர்ஷன்
இ.அனிதன்
ஆகிய 9 நடுவர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.