Mon. May 13th, 2024

தீபாவளியன்று இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது

தீபாவளி தினத்தன்று துன்னாலை மற்றும் கரணவாய் பகுதியில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பந்தமாக இருவரை நெல்லியடி பொலிசார் கைது செய்து உள்ளார்கள். அவர்களை வருகின்ற 13 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறைநீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இவர்களுடன் சென்ற மற்றவர்களை நெல்லியடி பொலிசார் தற்போது தேடி வருகின்றார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்