Sat. May 18th, 2024

தரம் 1 பரீட்சையில் யாழ் மாவட்ட நடுவர்கள் 8 பேர் சித்தி

இலங்கை மெய்வல்லுநர் தரம் 1ற்கான நடுவர் பரீட்சையில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட தமிழ் மொழி மூலமான பரீட்சாத்திகள் உட்பட 11 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இவர்களுக்கான பரீட்சை அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.  இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த
எஸ்.திருமாறன், ந.சுதேஸ்குமார், சி.வசந்தகுமார், சி.பாணுராஜா,  வை.சிவகுமார், ஜே.ஜெயகாந், பி.பிரதீபன், ரி.திவாகர் ஆகியோரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  சி.சிவபரன், ரி.பிரசாத், எஸ்.மயூரன் ஆகியோரும் சித்தியடைந்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்