Fri. May 17th, 2024

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த போலீஸ் அதிகாரி

மிரிஹானா பொலிஸ் நிலையத்தில் கடமையில் உள்ள ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் (ஐபி) தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நிலையில் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு (14) நடந்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்