Tue. May 14th, 2024

தடுப்பூசி ஏற்றப்படாமையால் குழந்தைகளுக்கு ஆபத்து 

குழந்தைகளுக்கு காலத்திற்கு காலம் வழங்கப்பட வேண்டிய தடுப்பூசி வழங்கப்படாமையினால் குழந்தைகள் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள உள்ளதாக யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா பரவி வருவதால், உலக நாடுகள் பலவும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. இதனால்  கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என யுனிசெப் எச்சரித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்