Tue. May 14th, 2024

கோரோனோ நீங்க இறை ஆசி வேண்டி வழிபாடுகளில் ஈடுபடும் ஜனாதிபதி 

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கதிர்காமம், மகா தேவாலயம் உள்ளிட்ட ஏனைய தேவாலயங்களுக்கும்  சென்று நாடு சுபீீீீட்சம் அடைய வேண்டி சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகிறாார். ஜனாதிபதியாக கோத்தபாயாவுக்கு இது ஒரு சவாலான காலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்