Fri. May 17th, 2024

டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 1600 பேருக்கு எதிராக வழக்கு பதிவு

டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 1600 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளனர்.

2019ம் ஆண்டு முதல் இன்று வரை நாடளாவிய ரீதியில் 87,364 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இதன் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் மாவட்ட செயலகத்தால் தனியார் வகுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்