Fri. May 17th, 2024

ஜனாதிபதி தேர்தலுக்கான முன்டியடிப்பு!! -இதுவரை 17 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள ஊடக நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்