Wed. May 15th, 2024

செஞ்சுடர் விளையாட்டுக்கழகத்தால்  பொங்கலுக்கு உரிய பொதிகள் வழங்கப்பட்டது

தைப்பொங்கல் திருநாள் அன்று கரவெட்டி மேற்கில் உள்ள மக்களுக்கு செஞ்சுடர் விளையாட்டுக்கழகத்தால்  பொங்கலுக்கு உரிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது அக்கிராமத்தைச் சேர்ந்த புலம்பெயர் நாட்டில் வாழும் டென்மார்க்கைச் சேர்ந்த நவரத்தினராஜா சத்திய தாஸ் அவர்கள் இக்கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு பொங்கலுக்கு தேவையான  உதவித் திட்டத்தை அளித்திருந்தார். இதனை இளைப்பாறிய அதிபர் செ. ராஜரத்தினம்,  ஆனந்தராஜா மோகன் மூலமாக வழங்கிவைத்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்