Tue. May 14th, 2024

கோரோனோ தொற்று 505 ஆக உயர்வு

தற்பொழுது மேலதிகமாக 26 பேர் கோரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது என்று  சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்