Wed. May 15th, 2024

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் தனது வாழ்நாளில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வராது- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

கோத்பய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற அனுமதிக்கப்பட்டால், ஐக்கிய தேசிய கட்சியால்
இன்னும் 25-30 ஆண்டுகளுக்கு ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்

பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் பேரணியில் பேசும்பொழுதே இதனை அவர் கூறினார்.ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தனது வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் காணப்படாது என்றும், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ போன்ற அமைச்சர்கள் கிட்டத்தட்ட 80 வயதாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்