Wed. May 15th, 2024

கோத்தபாயாவுக்கும் சுதந்திரக்கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் மற்றும் இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளருமான பொடுஜனா பெரமுனா (எஸ்.எல்.பி.பி) கோதபய ராஜபக்சவுக்கும் இடையில் சிறிது நேரத்திற்கு முன்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது

அக்டோபர் 9 ஆம் தேதி, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீ.ல.சு.க. அறிவித்ததை அடுத்து ,அடுத்த நாள், SLFP மற்றும் SLPP ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. இந்த நிலையில் SLFP இன்று கோத்தபாய ராஜபக்சவுடன் பிறிதொரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்