Sat. May 18th, 2024

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 835 ஆக அதிகரிப்பு 

கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் .
இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்