Sun. May 19th, 2024

கொரோனா தாக்கம்  தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட வேண்டாம்

 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் சித்திரைமாத பண்டிகையான தமிழ் சிங்கள புத்தாண்டை மக்கள் கொண்டாட வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் எந்த மட்டத்தில் உள்ளது என்பது கேள்விக் குறி எனவே பொது மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பாக இருப்பதோடு மக்கள் இடைவெளியும் தொடர்ந்து பேணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்