News கொரோனாவால் 9 நபர் இறப்பு பதிவு 4 years ago இலங்கையில் சற்று முன்னர் 9வது நபர் பலியாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 15, முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண்ணே கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் அறிவித்துள்ளது. நேற்று மாலை வரை 7 பேராக இருந்த இறப்பு எண்ணிக்கை அடுத்தடுத்த இறப்புகளினால் 9ஆக உயர்வடைந்துள்ளது. Jana See author's posts Share This: Continue Reading Previous கட்டம் கட்டமாக பாடசாலைகள் திறக்க முயற்சி Next முகத்துவாரம் பகுதியில் 1200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.