Sun. May 19th, 2024

கொரோனாவால் 9 நபர் இறப்பு பதிவு

இலங்கையில் சற்று முன்னர் 9வது நபர் பலியாகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 15, முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண்ணே  கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை வரை 7 பேராக இருந்த இறப்பு எண்ணிக்கை அடுத்தடுத்த இறப்புகளினால் 9ஆக உயர்வடைந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்