கொக்குவிலில் பாரிய சிரமதானம்!! -துய்மையான நகரத்திட்டத்தின் கீழ் முன்னெடுப்பு-
யாழ்.கொக்குவில் பகுதியில் தூய்மையான பசுமையான நகரம் என்ற திட்டத்தின் கீழ் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச செயலக பிரிவின் ஜே.122 கொக்குவில் கிராம அலுவலர் க.பாலினி தலைமையில் இடம்பெற்றது.
இந்த சிரமதானப் பணியில் கிராம மட்டவ்அமைப்புகள்,பொதுமக்கள்,நல்லூர் பிரதேச சபையினர்,பொது சுகாதார பரிசோதகர்கள், என பலர் கலந்துகொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.