Tue. May 14th, 2024

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் காவல் டிசம்பர் 30 வரை

லங்கா வைர்த்தியசாலையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன,  கைது செய்யப்பட்டதாக சிஐடியால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் காவலை நீதிபதி டிசம்பர் 30 வரை நீடித்தார்.  அதற்கு முன்னர் லங்கா வைத்தியசாலைக்கு சென்ற நீதிபதி முன்னாள் அமைச்சரை பார்வையிட்டார். அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையிலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்