Mon. May 20th, 2024

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டட ஆராச்சி நிலையம் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இந்த நிலையம் நுவரெலியா மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மழைவீழ்ச்சியின் அளவு 75 mm தாண்டியுள்ளது. தொடர்சியாக மழை பெய்யுமானால் , மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்