Sun. May 19th, 2024

கள்ளு சீவியவர் தென்னையில் இருந்து விழுந்து பலி

இன்று காலை 7 மணியளவில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. யாழ் கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தென்னை மரத்தில் கள்ளுசீவி கொண்டிருந்த போது தவறி விழுந்து முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்