Sun. May 19th, 2024

கரவெட்டி சண்டில் குளத்தில் ஒரு முதலையை இளைஞர்கள் மடக்கி பிடித்தனர்

தற்பொழுது பெய்த கடும் மழையின் காரணமாக மழைவெள்ளத்துடன் 2 முதலைகள் கரவெட்டி சண்டில் குளத்துக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் படையெடுத்திருந்தன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த பயத்துடன் இருந்தனர். இந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து ஒரு முதலையை பிடித்துள்ளார்கள். மற்றைய முதலையை பிடிப்பதில் இளைஞர்கள் மும்முரமாக உள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்